Monthly Archives: September 2023

மன்னிக்க சொன்னேன்!!! மரணத்தை கேட்க சொன்னாய்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , | Leave a comment

விலைமாது???!

விடியாத விடியலுக்காக! விடியும் என்று எண்ணி விடிவதற்குள் வாழ்ந்து விழும்! விலை போன வண்ணம் இல்லா வண்ணத்துப்பூச்சிகள்! -முத்தமிழ்…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , | Leave a comment

எது வந்தால் எது போகும்- விதுர நீதி!!!

1. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும். நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம்தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ ,உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் .எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும். 2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும். … Continue reading

Posted in ALWAYS USEFUL | Tagged , , | Leave a comment

ஹம்சநாதம் ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!

ஹம்சநாதம் ராகம் – பாடல்கள் ஒரு பூ எழுதும் கவிதை தென்றல் வந்து என்னை தொடும் ஒரு தேவதை வந்தது ஓம் நமஹ வயது வா வா மீட்டு என்னை மீட்டு மனசு மருகுதே கனவு உருகுதே அரும்பே திருவே நினை காதல் இசையில் தொடங்குதம்மா மலர்களே மலர்களே புது உணர்வே பூ வாசம் ஹம்சநாதம் … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , | Leave a comment

Stories to Stir the Soul::Whispers of Wisdom::Embracing Poems:: My Latest Literary Dive! 10-Sep-2023

புத்தகம் நூலாசிரியர் தொடுதிரை – கல்பற்றா நாராயணன் ஜெயமோகன் ஒரு சிறு இசை வண்ணதாசன் அழகர் கோயில் தொ.பரமசிவன் இச்சிகோ இச்சியே PSV குமாரசாமி பனி உருகுவதில்லை அருண்மொழி நங்கை கழிவறை இருக்கை லதா பட்டாம்பூச்சி ரா. கி. ரங்கராஜன்

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

எனக்கு பிடித்த கௌரிமனோகரி ராக பாடல்கள்!

கௌரிமனோகரி ராகம் – பாடல்கள் தூரத்தில் நான் கண்ட உன் முகம் கண்ணா வருவாயா என்னதான் சுகமோ நெஞ்சிலே பொன் வானம் பன்னீர் தூவுது அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே முத்தமிழ் கவியே வருக பூபாளம் இசைக்கும் ஓ எந்தன் வாழ்விலே பாடும் வானம்பாடி ஒரு காவியம் அரங்கேறும் நேரம் அன்பே வா அருகிலே என் … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

என் புல்லாங்குழலாய் நீ மட்டும்!!!!!!!

மௌனமாகிபோன என் வாழ்க்கையின் ! புல்லாங்குழலாய் நீ (மட்டும் தான்)!???? -உன் முத்தமிழ்…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment