Tag Archives: கெட்டவர்கள் சகவாசம்

எது வந்தால் எது போகும்- விதுர நீதி!!!

1. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும். நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம்தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ ,உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் .எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும். 2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும். … Continue reading

Posted in ALWAYS USEFUL | Tagged , , | Leave a comment