Tag Archives: நிலவில்லாத நீல வானம் போலவே… உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

நீயில்லாத வாழ்வு இங்கு எனக்கு கானல் தான்!

பனியாக உருகி நதியாக மாறி…அலை வீசி விளையாடி இருந்தேன்…தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து…உயிர்க் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்… இது எந்தன் வாழ்வில்…நீ போட்டக் கோலம்…இது எந்தன் வாழ்வில்…நீ போட்டக் கோலம்… கோலம் கலைந்ததே…புது சோகம் பிறந்ததே…நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்… என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று…உன் மீது படவில்லை துடித்தேன்…அரங்கேறும் பாடல் … Continue reading

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment