-
Archives
- March 2026
- December 2025
- November 2025
- October 2025
- August 2025
- July 2025
- June 2025
- April 2025
- October 2024
- September 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- January 2022
- October 2021
- May 2021
- January 2021
- November 2020
- October 2020
- February 2020
- October 2019
- September 2019
- August 2019
- March 2019
- February 2019
- January 2019
- June 2018
- April 2018
- March 2018
- January 2018
- December 2017
- June 2017
- May 2017
- March 2017
- February 2017
- January 2017
- August 2016
- July 2016
- June 2016
- April 2016
- March 2016
- February 2016
- May 2014
- March 2014
- January 2014
- December 2013
- February 2009
-
Meta
Category Archives: ALWAYS USEFUL
Please don’t follow Medias for one Month. Corona Will shut down. We will be happy on our lives.
Posted in ALWAYS USEFUL
1 Comment
யாதுமாகி நீ என்னுள்!!!!!
என் கண்களின் பார்வையாய் நீ! என் அதிகாலை சூரியனாய் நீ! என் துன்பங்களின் சந்தோசமாய் நீ! என் கவிதைகளின் சந்தமாய் நீ ! என் கற்பனைகளின் வடிவமாய் நீ! என் கனவுகளின் அழகாய் நீ! நீயாக நான் இப்படி யாதுமாகி நீ என்னுள்..!?
Posted in ALWAYS USEFUL
1 Comment
பிறர் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அதை நீ பிறர்க்குச் செய்!
Posted in ALWAYS USEFUL
Leave a comment
மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கோலாகலமாக நடைபெற்றது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்! ஆசி வழங்கியது கருடன்
Posted in ALWAYS USEFUL
Leave a comment
பெரியவர்கள் சொன்னதை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்!!!!
நீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே கால் மேல் காலைப் போடாதே காலையில் அதிகம் தூங்காதே தொடையில் தாளம் போடாதே தரையில் வெறுதே கிடக்காதே மலஜலம் அடக்கி வைக்காதே நகத்தை நீட்டி வளர்க்காதே ஆலயம் செல்லத் தவறாதே அதிகமாகப் பேசாதே எண்ணெய் தேய்க்க மறக்காதே சந்தியில் … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
பொருளாதார வீழ்ச்சி!!!!
இந்தியாவில் அறிவிக்கப்படாத நிதி நெருக்கடி நிலை ஒன்று தற்போது நிலவி வருகிறது. பொதுமக்களுக்கு இதன் தாக்கம் மிக மெதுவாகத்தான் தெரியவரும். தொடர்ந்து வரவிருக்கும் பெரும் நெருக்கடிகளுக்கு இது ஒரு சாம்பிள் மட்டுமே என்று நான் நினைக்கிறேன். • வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரிக்கின்றன என்றால் என்ன அர்த்தம்.? புதிய முதலீடுகள் வரவில்லை என்று அர்த்தம்..? திவாலானதாக அறிவிக்கும் … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
அன்பான அறிவுரைகள்!!!
அன்பான அறிவுரைகள் 1. கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் நிம்மதியுடன் வாழலாம். நியாயத்தின் பக்கம் உங்களால் நிற்க முடியும். 2. ஏதோ தவறு செய்து விட்டோம் அடுத்ததில் சரியாக இருப்போம் என கடந்து போக பழகியவர்களே வெற்றி பாதையை சீக்கிரம் அடைந்து விடுவார்கள். 3. கடன் கொடுத்து பார் நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும். கடன் … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
எது கெடும் ?
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!!!! 01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) திகட்டினால் விருந்து கெடும். 07) ஓதாத கல்வி கெடும். 08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். 09) சேராத உறவும் கெடும். 10) … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
கோடைகாலக் குறிப்புக்கள்
காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள் பழைய சாத தண்ணீர் ( வாரம் 2 நாட்கள் ) ஊற வைத்த வெந்தயம் ( வாரம் 2 நாட்கள் ) பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி – இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம் ) ( வாரம் 2 – … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
வியக்க வைத்த வரிகள்
👌👌👌👌👌👌👌 நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல… ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்கள்…..! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்கள்.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே…, … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
எது வரம்?
எழுதியது யாருனு தெரியலை… படித்ததில் பிடித்தது …….. தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது) அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.) மணியார்டரில் பணம் … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
நிதர்சனமான உண்மைகள்
கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்., உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள், அப்புறம் நான் தீண்டத்தகாதவன்.. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது.. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
உங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது?
*ஆசை* வாழ்க்கை எதிலே ஓடிக் கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசை தான் இழுத்துச் செல்கிறது. அவன் துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும் வரை வருவதில்லை. ஐநூறு ரூபாய் நோட்டு பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்து … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
அற்புத நகரம் தனுஷ்கோடி
துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா?? காலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: “அன்றைக்கெல்லாம் ஊரில் ஒரு பிள்ளை நல்ல சட்டை போட்டிருந் தால், … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது
23 முறை கேட்ட கேள்வி..! ஒரு வசதியான வீட்டின் வரவேற்பறைக்கு முன்பு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஜன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருடன் அவரது மனைவியும் அமர்ந்து திருமுறையை ஓதிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு 45 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரும் அவர்கள் கூடவே அமர்ந்து லேப்-டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
Difference between ‘Complete’ and ‘Finished’?
Can anyone say the difference between ‘Complete’ and ‘Finished’? No dictionary has ever been able to define the difference between ‘Complete’ and ‘Finished.’ However, in a linguistic conference, held in London England, Samsundar Balgobin, a Guyanese, was the clever winner. … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
யார் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.?
” The Monk who sold his Ferrari ” புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் ” நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்?” (Who will cry when you die?). “நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
சந்தைப் படுத்துவதற்கான வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள்!
Marketing Concepts என்றால் என்ன? * நீங்கள் ஒரு விருந்தில் அழகான, பணக்கார ஒரு பெண்ணை பார்க்கிறிர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது Direct Marketing. * உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறினால் … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
நாமும் நம் முன்னோர்களும்!
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல: விவசாயத்தை நன்கு அறிந்த மேதைகள்! ஒரு விவசாயி ஒரு இடத்தை வாங்கும் முன்பாக, முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் அங்கே தங்குவார். விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உயிர்’ இருக்கிறதென்று அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லையென்று அர்த்தம். சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
ஊர்வாசம்
ந.முருகேச பாண்டியன் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர். தேர்ந்த படிப்பாளி. தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ள புத்தகங்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், புதுக்கோட்டையில் வசிக்கும் அவர் நாடகம். சிறுபத்திரிக்கை. கல்வி. நூலகத்துறை என்று விரிந்த தளங்களில் இயங்குபவர். உயிரோசை இணைய இதழில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த கிராமத்து தெருக்களின் வழியே என்ற … Continue reading
Posted in ALWAYS USEFUL
2 Comments
உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை எனும் நாடக மேடையில் … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது?
ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும். அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது. காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்! நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
இரவில் மழை!!!
பகலில் நான் படும் கஷ்டங்களை பார்க்க பிடிக்காமல் இரவில் நான் தூங்குவதை பார்க்க வந்தாயா????
Posted in ALWAYS USEFUL
Leave a comment
“எந்தப் புகைப்படமும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை. அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது”.
Posted in ALWAYS USEFUL, தகவல்கள்
Leave a comment
பிரபலங்களின் பார்வையில் உன்னத புத்தகங்கள்
பிரபலங்கள் சிலர் அவர்களின் விருப்ப தேடலாய், பட்டியலிட்ட புத்தகங்கள் இங்கே. இவற்றில் பல விகடன் மூலம் பகிரப்பட்டவை .. அசோகமித்திரன் உ வே சா வின் – என் சரிதம் நாமக்கல் கவிஞரின் – என் கதை கல்கி – தியாக பூமி புதுமைப்பித்தன் – சித்தி சரத் சாட்டர்ஜி – சந்திரநாத் அலெக்சாண்டர் டூமாஸ் – … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
இப்படித்தான் இருந்தது சென்னை என்றால் நம்பமுடிகிறதா
ஒரு நிமிடம் விழிகளை மூடுங்கள். இதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இப்போது நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் வசிக்கிறீர்கள். அந்த நகரத்தில் மூன்று நதிகள் ஓடுகிறது. அந்த நதிகளில் நீர் வழி போக்குவரத்து நடைபெறுகிறது. அந்த நதிகளை ஒட்டிய பரப்பில் அழகான தோட்டங்கள் இருக்கின்றன. கடும் கோடை காலத்திலும் அந்த நகரத்தில் தண்ணீர் பஞ்சம் … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
ஆண்டவன் போடும் கணக்கு!
ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
கீதை உபதேசங்கள்
01.தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம். 02. உங்கள் இடது கையால் தண்ணீர் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம். 03. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம். 04. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம். 05. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும். 06. கழிவறை … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
சில உளவியல் உண்மைகள்!
1. அதிகம் சிரிப்பவர்கள்….. தனிமையில் வாடுபவர்கள்.. 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.. 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.. 4. அழுகையை அடக்குபவர்கள்… மனதால் பலவீனமானவர்கள்.. 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.. 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.. 7. சின்ன … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
வாரணாசியின் வரலாறு!
*காசியை பற்றி உங்களுக்கான சில சுவாரிசியமான தகவல்கள் :* பனாரஸ் என்று இன்று நாம் சொல்லும் ஊர் கங்கை கரைக்கு அப்பால் விரிந்து கிடக்கும் மாநகரம். பட்டுநெசவும், பாத்திரங்கள் உற்பத்தியும் பெருகிய தொழில்நகரம். அதற்கும் கங்கை கரையோரம் இருக்கும் பழைய காசிக்கும் தொடர்பில்லை. பனாரஸ் வாசிகள் பழைய காசிக்கு வருவதில்லை. இங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் வேறு … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
நமது நிலைமை – கேவலமான உண்மைகள்!
1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment





Users Today : 1
Users Yesterday : 6
Users Last 7 days : 173
Users Last 30 days : 299
Total Users : 8481
Views Today : 1
You must be logged in to post a comment.