-
Archives
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- January 2022
- October 2021
- May 2021
- January 2021
- November 2020
- October 2020
- February 2020
- October 2019
- September 2019
- August 2019
- March 2019
- February 2019
- January 2019
- June 2018
- April 2018
- March 2018
- January 2018
- December 2017
- June 2017
- May 2017
- March 2017
- February 2017
- January 2017
- August 2016
- July 2016
- June 2016
- April 2016
- March 2016
- February 2016
- May 2014
- March 2014
- January 2014
- December 2013
- February 2009
-
Meta
Category Archives: ALWAYS USEFUL
எது வந்தால் எது போகும்- விதுர நீதி!!!
1. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும். நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம்தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ ,உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் .எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும். 2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும். … Continue reading
நமது திறமைகளை எந்தெந்த வழிகளில் வெளிப்படுத்தலாம்?
1.உயர்வான எண்ணங்களினால் 2.சரியான சொற்களினால் 3.தரமான செயல்களினால் 4.நல்ல நடவடிக்கையினால் 5.நியாயமான நடுநிலையினால் 6.உண்மையான உணர்வுகளினால் 7.ஒளிவுமறைவு இல்லாத குணத்தினால் 8.சரியான முடிவுகளினால் 9.தெளிவான பாதையினால் 10.மனதார பாராட்டும் பண்பினால் திறமைகளைத் தடுத்து நிறுத்தும் விஷயங்கள்
Posted in ALWAYS USEFUL
Leave a comment
நாம் மாறுவோம் என்ற பேராசையில் சொல்லி சென்ற சில தலைவர்களின் வழிகாட்டல்கள்!
Posted in ALWAYS USEFUL
Leave a comment
துரோகம்!
உலகிலேயே மிகப்பெரிய வலி துரோகம்! முடிந்தால் எதிரியாக இருங்கள்! முடிவு – வெற்றி அல்லது தோல்வி! துரோகத்தின் தண்டனை வேறொரு வகையில் உங்களையே தண்டிக்கும் கூட இருப்பவர்களால்!
Posted in ALWAYS USEFUL
Leave a comment
வள்ளுவன் காலத்திலும் இப்படி பட்ட மனிதர்கள்! இன்றும் மாறாமல் !
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுஏதம் பலவுந் தரும். நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
வாழ்க்கை பயணத்தில் வலிகள்!
உறவு, நட்பு, தொழில் கூட்டாளி எதிலும் ஒருவரிடம் பழகும் போது பிடிக்கவில்லை எனில் ஆரம்பத்திலேயே விலகி விடுங்கள்,அது இருவருக்குமே நல்லது. சந்தித்த பல ஏமாற்றங்களை எல்லோரிடமும் சொல்ல வேண்டாம்.உங்கள் பலவீனத்தை தெரிந்து கொண்டு அவர்களும் ஏமாற்ற நினைப்பார்கள். எதிரி என்றால் தள்ளி நின்று பேசுங்கள்! துரோகி என்றால் அந்த திசையே செல்லாதீர்கள்! பிறர் வெற்றியை தவறான … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
Your value does not decrease based on someone’s inability to see your worth. When stop caring about others’ perceptions of you, you’ll grow to your full potential. Their mind, their problem. Never let anyone’s opinion prevent you from achieving your … Continue reading
Posted in ALWAYS USEFUL
Leave a comment
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு. செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும். ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல். நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்
Posted in ALWAYS USEFUL
Leave a comment
எல்லோராலும் விரும்பப்பட வேண்டும் என்ற தேவையை விட்டொழியுங்கள்!
மனித உறவுகள் சிக்கலானவைகளாக இருக்க கூடும் . நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் அனைவரிடமும் திறந்த மனதுடன் இருப்பது கடினமான காரியம். ஒருவரோடு ஒத்து போக வேண்டும் , அல்லது ஓருவரோடு நட்பு பாராட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் மீது தீவிர பற்று கொண்டிருப்பது , உங்களுக்கு ஓர் இடையூறவாகவே இருக்கும் . மற்றவர்கள் உங்களை வெறுக்காமல் … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
The right time to show your good character is when you are pestered by someone weaker than you. உங்களை விட பலவீனமான ஒருவரால் நீங்கள் துன்புறுத்தப்படுவதே உங்கள் நல்ல குணத்தைக் காட்ட சரியான நேரம்.
Posted in ALWAYS USEFUL
Leave a comment
Your happiness is your responsibility. If you expect others to make you happy you will always be disappointed.
Posted in ALWAYS USEFUL
Leave a comment
Happiness!
“If with a pure mind a person speaks or acts, happiness follows them like a never-departing shadow.” – Buddha There are so many things that can make you happy. Don’t focus too much on things that make you Sad. – Buddha
Posted in ALWAYS USEFUL
Leave a comment
Be Yourself – from the lessons of life!!!
No one will look after you when you need help, if you ignore someone who needs your hand – Buddha
Posted in ALWAYS USEFUL
Leave a comment
அனைவருக்கும் இதயம் கனிந்த,இன்பம் பொங்கும், பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Posted in ALWAYS USEFUL
Leave a comment
வார்த்தைகளின் கனத்தை தாங்க முடியாத இதயம்!
கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத நினைவுகள்! பொய்யான உறவின் போலியான வார்த்தைகள் ! ஆதங்கமா அக்கறையா! அர்த்தம் தெரியாத உறவுகள் கூட, அன்றாட வாழ்க்கை! நீடிக்க விரும்பாத பாசம், விட்டு விட முடியாத சொந்தம்! புத்தி இல்லாத மனதிற்க்கு இன்னும் புரியவில்லை, அவர்கள் உன்னை வீழ்த்தி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று! காரணம் … Continue reading
Posted in ALWAYS USEFUL
1 Comment
அதிகமான பேச்சால் உங்கள் சிந்தனை பாதிக்கு மேல் கொலை செய்யப்படுகிறது. _கலீல் ஜிப்ரான்
Posted in ALWAYS USEFUL
Leave a comment
ஒருவனோடு நண்பனாகும் போது அவனுக்கு மட்டுமே நண்பனாகிறோம்; எதிரியாகும்போது அவன் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமான எதிரியாகிறோம்.
Posted in ALWAYS USEFUL
Leave a comment
மௌனம்!
உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்காத ஒருவருக்கு மௌனம் சிறந்த பதில்
Posted in ALWAYS USEFUL
Leave a comment
உங்களைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத ஒருவரைப் பற்றி அழுவதற்கு இன்னொரு கணமும் செலவிடாதீர்கள்!
Posted in ALWAYS USEFUL
Leave a comment
உங்களிடம் உண்மையாக இருப்பவர்களிடம் உண்மையாக இருக்க முயலுங்கள்! இல்லையேல் விலகி நில்லுங்கள்!
Posted in ALWAYS USEFUL
Leave a comment
தேவைப்படும் போது உங்களைத்தேடி வரும் உறவுகளிடம் இருந்துதள்ளியே இருங்கள் அது தான்உங்கள் வாழ்விற்கு நல்லது. வாழ்நாள் முழுவதும்மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் எந்த உறவிடம்இருந்தும் எதையும்எதிர் பார்க்காதீர்கள்
Posted in ALWAYS USEFUL
Leave a comment
ஒரு மலர் மலர்ந்தும், வண்ணத்துப்பூச்சிகள் அதை நோக்கி இயல்பாக பறந்து வருகின்றன. மரங்களில் கனிகள் நிரம்பி வழியும்போது, பறவைகள் அம்மரங்களின் கிளைகளை நோக்கி கூட்டமாக படையெடுக்கிறன்றன. அம்மரங்களின் இலைகள் உதிரத் தொடங்கும்போது, அப்பறவைகள் அங்கிருந்து பறந்து சென்று விடுகின்றன. மனிதர்களுடனான உறவுகளும் இதைப் போன்றதுதான்
Posted in ALWAYS USEFUL
Leave a comment
எனக்கு பிடித்தவர்களின் என்னை பிடித்தவை
எப்போதும் வேலையில் ஈடுபடு.ஆனால், எல்லா வேலையில் இருந்து விலகி நிற்கவும் பழகிக்கொள். நீ யாருடன் சேர்ந்து சிரித்தாயோ… அவர்களை மறந்து விடலாம்…! நீ யாருடன் சேர்ந்து அழுதாயோ… அவரை ஒருபோதும் மறக்காதே…! என் துன்பத்தின் ஒரு பகுதியே சில இன்பங்களின் மீதான ஆசை என்பது தான் விசித்திரம்! மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புத்தான்…
Posted in ALWAYS USEFUL
Leave a comment