உமா ரமணன் காற்றினில் கலந்த ஆனந்த இராகம்!!!!RIP

Born: 1 May 1954/1955 Died: 1 May 2024

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!Happy Ramadan! Eid Mubark 2024!

Posted in தகவல்கள் | Tagged , , , , | Leave a comment

உண்மை தெரியும் வரை எல்லோரும் நல்லவர்கள் தான்!!!

ஒருவர் செய்கிற செயலே மற்றவர்கள் மூலம் அச்செயலை செய்கிற நபரை நல்லவர் அல்லது கெட்டவர் என சொல்ல வைக்கிறது

அவர் உதவி தேவைப்படும் ஒருவருக்கு சாதகமான பணியைச் செய்தால் அவர் நல்லவர். எதிர்த்தாலோ, மறுத்தாலோ அவர் கெட்டவர்.

காலம் தான் ஒவ்வொருவரின் செயல்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தோலுரித்துக் காட்டக் கூடியது.

கோள் சொல்கிறவர்கள் எல்லா இடங்களிலும் அதிகாரம் செலுத்துகிறார்கள்.

அடுத்தவரை ஏமாற்றி
சந்தோஷமாக இருக்கலாம்
அந்த சந்தோசம்
தான் ஏமாறும் வரை மட்டுமே

சிறு புன்னகையுடன்
நகர்ந்து விடுங்கள்!
எல்லோரிடமும்

நீ நடந்து
கொள்ளும் விதத்தை
பொறுத்தே அமையும்
உன் குணம்

நம்மை விட்டு
தொலைந்து போக
நினைக்கும் உறவுகளுக்கு
நாம் தேவை
இல்லை என்பதைவிட
அவர்களுக்கு தேவையான
ஏதோ நம்மிடம் இல்லை
என்பதே உண்மை

எல்லோருக்கும் நல்லவராகவே
இருக்க நினைத்தாலும்
சிலரின் பிம்பங்களுக்கு
கெட்டவர்கள் தான்!

சில நேரங்களில்
சூழ்நிலையே ஒருவரை
தவறாக சித்தரிக்கிறது

தான் செய்யும் தவறை மறைக்க
அடுத்தவர்கள் செய்யும் தவறை
பெரிதாக்குகிறார்கள்

நம் வாழ்க்கையில் இருந்து யாரை
விலக்கி வைக்க வேண்டும் என்பதை
சிலரின் நடத்தையே தீர்மானிக்கிறது

அந்தந்த நேரங்களில்
அவரவர்களுக்கு ஏற்குப்படியான
ஒரு நல்ல கதை
சொல்லத் தெரிந்தால்
எவரும் நல்லவர்கள்தான்

Posted in Quotes and Must follow | Tagged , , | Leave a comment

தென்றலாய் நுழைந்த புயலின் தீவிரம்!!! இன்னும் மிச்சமாய் என்னுள்ளே!!பாதிப்பின் அடையாளமாய்!!!

யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ
பாலோ பாதமோ ஆடை காலின் அணிகலோ
கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா
விழிகளின் வளைவு வானவில் நிறங்களே காதலா
நீ இன்றி மூடுமே என் வானம்
நீதானே என் காதலே என்னாளும்
உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே
ஹேய்… கண்ணாடியே…என் பிம்பம் என்னை போல் இல்லையே உனில்…
ஹேய் என் வானொலியே…என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில்…
ஹேய்… என் நிழற்துணையே…முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா…
ஹே ஹேய் ஹேய் உயிர்க்கதவே…திறக்கும் போதே ஆயிரம் வாசம் வீசுமா… ஆ ஆ…
தோழி தோழி…என்னருந்தோழி சொல்லடி…
நீதானா என்னுள்ளே வீழ்வது…தீரா தூறல்களாய்…
நீதானா என்னுள்ளே மூழ்வது…தூங்காத தீப்பூக்களாய்…
கவிதைகள் சுவைத்திடும் துணையாய்…நீயானாய் நீயானாய்…
புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய்…
என் செய்வேன் சொல்லடி…சொல்லடி சொல்லடி சொல்லடி…
தோழி தோழி சொல்லடி…தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
ஓஹோ… காதல் என் கவியே…நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…பகல் இரவாய் மாறுது…
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…
நீயே வெண்பனியே…தீயின் சுவையும் நீயே…
உன்னை மெது மெதுவாக…பயணங்கள் போல தொடங்கிடவா…
மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…
மனம் ஒரு கொதிகலன் ஆக…தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…
உன் காதின் ஓரம் நான்…வரைவேன் காதல் கவிதை…
துடுப்பாக மாறுவேன்…உன் கரையை தாண்டுவேன்…
அடி ராட்சசியே கூச்சம் காணலையே ஓ…ஓ…
உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே… ஓஓ…
ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே…
உன் இடையில் ஊர்வலம் செல்ல…என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே…
காதல் என் கவியே…நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…பகல் இரவாய் மாறுது…
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…
கனவே நீ நான் விழிக்கவில்லை…கலைவாய் என்றே நினைக்கவில்லை…
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை…தொலைந்தேன் தனியே யாருமில்லை…
நீ நிஜம்தானா…இல்லை நிழல்தானா…
பதில் கேட்கிறேன் கிடைக்காதா…நம் ஞாபகங்கள்…
அதை நினைத்திருப்பேன்…எனைத் தேடியே திரும்பாதா… ஆ… ஆ…
காதல் நீ…காயம் நீ… நீ…
கானல் நீயே மறைந்தாயே…வேஷம் நீ…
பொய்கள் நீயே…மாற்றம் நீ… நான் உடைந்தேனே…
காதல் நீ…காயம் நீ… நீ…
கானல் நீயே மறைந்தாயே…வேஷம் நீ…
பொய்கள் நீயே…மாற்றம் நீ… நான் உடைந்தேனே…
கனவே நீ நான்…
கனவே நீ நான் விழிக்கவில்லை…கலைவாய் என்றே நினைக்கவில்லை…
மழையோடு நனையும் புது பாடல்…
நீதான் அழகான திமிரே அடியே அடியே…
காற்றோடு பரவும் உன் வாசம்…
தினமும் புது போதை தானே சிலையே அழகே
அழகே… நான் உனக்கெனவே முதல் பிறந்தேன்…
இளங்கொடியே நீ எனக்கெனவே கரம் விரித்தாய் என் வரமே…
மந்தார பூப்போல…மச்சம் காணும் வேல…
என்னத்த நான் சொல்ல…மிச்சம் ஒன்னும் இல்ல…
முழு மதியினில் பனி இரவினில்…கனி பொழுதினில் ஓடாதே…
முகம் காட்டு நீ முழு வெண்பனி…ஓடாதே நீ ஏன் எல்லையே…
இதழோரமாய் சிறு புன்னகை…நீ காட்டடி என் முல்லையே… நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே… நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே… உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை… தண்ணீர் கமலம் தானா…முகம் காட்டு நீ முழு வெண்பனி… ஓடாதே நீ ஏன் எல்லையே…இதழோரமாய் சிறு புன்னகை… நீ காட்டடி என் முல்லையே…
வாசம் ஓசை…இவைதானே…எந்தன் உறவே… ஓ…உலகில் நீண்ட…
இரவென்றால்…எந்தன் இரவே…
கண்ணே உன்னால்…என்னைக் கண்டேன்…கண்ணை மூடி…காதல் கொண்டேன்…
பார்வை போனாலும்…பாதை நீதானே…காதல் தவிர…உன்னிடம் சொல்ல…எதுவும் இல்லை…
ஏழு வண்ணம்…அறியாத…ஏழை இவனோ… ஓ… ஓ…உள்ளம் திறந்து பேசாத…ஊமை இவனோ…
காதில் கேட்ட… அ…வேதம் நீயே… ஏ…தெய்வம் தந்த… அ…தீபம் நீயே… ஏ…
கையில்…நான் ஏந்தும்…காதல் நீதானே…நீயில்லாமல் கண்ணீருக்குள்…மூழ்கிப்போவேன்…
வானவில் தேடியே…ஒரு மின்னலை அடைந்தேன்…
காட்சியின் மாயத்தில்…என் கண்களை இழந்தேன்…
என் நிழலும் எனையே உதறும்…நீ நகரும் வழியில் தொடரும்…
ஒரு முடிவே அமையா…கவிதை உடையும்…
உன் ஞாபகம் தீயிட…விறகாயிரம் வாங்கினேன்…
அறியாமலே நான் அதில்…அரியாசனம் செய்கிறேன்…
இலை உதிரும் மீண்டும் துளிரும்…வெண்ணிலவும் கரையும் வளரும்…
உன் நினைவும் அது போல்…மனதை குடையும்…
இலை உதிரும் மீண்டும் துளிரும்…வெண்ணிலவும் கரையும் வளரும்…
உன் நினைவும் அது போல்…மனதை குடையும்…
அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திட கூடுமா இரு துருவங்கள் சேருமா உச்சரித்து நீயும் விலக
தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ
ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண் தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எறித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா
வாழ்க்கை ஓர் வட்டம்போல் முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம்போல் முடிந்த இடத்தில் தொடங்காதா
சிறுமை கண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊன பறவை எத்தனை தூரம் பறப்பேன்
அன்பே உன்னை அழைத்தேன் உன் அகிம்சை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா…குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
உள்ளமே உள்ளமே…உள்ளே உன்னை காண வந்தேனே…
உண்டாகிறாய் துண்டாகிறாய்…உன்னால் காயம் கொண்டேனே…
காயத்தை நேசிக்கிறேன்…என்ன சொல்ல நானும் இனி…
நான் கனவிலும் வசித்தேனே…என்னுடைய உலகம் தனி…
சந்தோஷமும் சோகமும்…சேர்ந்து வந்து தாக்க கண்டேனே…
சந்தேகமாய் என்னையே…நானும் பார்த்து கொண்டேனே…
ஜாமத்தில் விழிக்கிறேன்…ஜன்னல் வழி தூங்கும் நிலா…
ஓ… காய்ச்சலில் கொதிக்கிறேன்…கண்ணுக்குள்ளே காதல் விழா… விழா
சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்…என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்…
மலா்களில் மலா்வாய்…
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்…நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்…
சத்தமின்றி துயில்வாய்…
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி…சேவைகள் செய்ய வேண்டும்…
நீ அழும்போது நான் அழ நோ்ந்தால்…துடைக்கின்ற விரல் வேண்டும்…
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்…காதில் கூந்தல் நுழைப்பேன்…
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்…நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்…
உப்பு மூட்டை சுமப்பேன்…
உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து…கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்…
வெளிவரும்போது போது விடுதலை செய்து…வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்…
மடி மீது நீ இருந்தால்…சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ…
நொடி நேரம் பிரிந்தாலும்…காலங்களும் நின்று போகாதோ…
ஒரு மூச்சில் இரு தேகம்…வாழ்வது நாம் அன்றி வேராரோ…
நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும்…
என் நெஞ்சம் தாகம் கொல்லுதே… ஓஹோ
கண்ணோடும் நெஞ்சோடும்…உயிரால் உன்னை மூடி கொண்டேனே…
கனவோடும் நினைவோடும்…நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே…
மதி பறிக்கும் மதி முகமே…உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்…
எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே…
மனசெல்லாம் நீதான் நீதானே… ஓஹோ…
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…இன்று வசப்படவில்லையடி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா…ஒரு உருண்டையும் உருலுதடி…
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்…ஒரு நிமிஷமும் வருஷமடி…
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்…ஒரு கலக்கமும் தோன்றுதடி…
இது சொர்க்கமா நரகமா…சொல்லடி உள்ளபடி…
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்…உன் வார்த்தையில் உள்ளதடி…
கோகிலமே நீ குரல் கொடுத்தால்…உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்…
கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு…உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்…
வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க…உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்…
வருடவரும் பூங்காற்றையெல்லாம்… கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்…
என் காதலின் தேவையை…காதுக்குள் ஓதிவைப்பேன்…
உன் காலடி எழுதிய கோலங்கள்…புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் மனம் காயப்படும்
ஆயிரம் காலத்துபயிரா காலம் தான் பதில் சொல்லும்
ஒரு மாலை நேரத்து மயக்கமா உன்னை நான் இழந்தேன்
இருளில் தெரியும் வெளிச்சமாய் உன்னுள்ளே நான் இருப்பேன்
நானே உன்னைதத்தெடுப்பேன் நீ மீண்டும்
வர காத்திருப்பேன் என் மேல் சாய தோள் கொடுப்பேன்
உன் தோழன் போலே நான் இருப்பேன் தேயாதே என்
நிலவே சாயாதே என் மலரே
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் மனம் காயப்படும்
ஆயிரம் காலத்து பயிரா காலம் தான் பதில் சொல்லும்
வலியே என் உயிர் வலியே…நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
மதியே என் முழு மதியே…பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…உன் அலைகளினால் நீ உரசிறியே…
யாரோ மனதிலே…ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…தீயா தெரியலே…
காற்று வந்து மூங்கில் என்னை…பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…ஊமை ஆகின்றதோ…
மனம் மனம் எங்கிலும்…ஏதோ கனம் கனம் ஆனதே…
தினம் தினம் ஞாபகம் வந்து…ரணம் ரணம் தந்ததே…
அலைகளின் ஓசையில்…கிளிஞ்சலாய் வாழ்கிறேன்…
நீயா… முழுமையாய்…
நானோ…வெறுமையாய்…
நாமோ…இனி சேர்வோமா…
மிக மிகக் கூர்மையாய்…என்னை ரசித்தது உன் கண்கள்தான்…
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது…உன் வார்த்தை தான்…
கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா…வெந்நீர்…
வெண்ணிலா…கண்ணீர்…
கண்ணிலா… நானும் வெறும் கானலா…
யாரோ…யாரோ…மனதிலே ஏனோ…
ஏனோ…கனவிலே ஓ நீயா…ஓ நீயா…உயிரிலே தீயா…தீயா…தெரியலே…
கண்ணாளனே கண்ணாளனே….உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண் மூடினால் கண் மூடினால்…அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில்…உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில்…விட்டு விலகுதல் அழகா
உயிர் கொண்டு வாழும் நாள் வரை…இந்த உறவுகள் வேண்டும் மன்னவா
இதே சுகம் இதே சுகம்…எந்நாளுமே கண்டால் என்ன
இந்நேரமே இந்நேரமே….என் ஜீவனும் போனால் என்ன
முத்தத்திலே பலவகை உண்டு….இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை கட்டி கொள்ளு….மெல்ல விடியட்டும் கிழக்கு
அச்சம் பட வேண்டாம் பெண்மையே…எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
நிலா நிலா என் கூடவா . சலாம் சலாம் நான் போடவா
சதா சதா உன் ஞாபகம் சுகம் சுகம் என் நெஞ்சிலே
நிலவே நிலவே வெயில் கொண்டுவா
மழையே மழையே குடை கொண்டுவா
அன்னை தந்தையாக உன்னை காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னை பார்ப்பேனம்மா
அதோ அதோ ஓர் பூங்குயில் இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில் இதோ இதோ உன் ஜாடையில்
யார் இந்த குயிலை அழ வைத்தது மலர்மீது தான சுமை வைப்பது
பூக்கள் கூடி போட்டதின்று தீர்மானமே
உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே
கண் விழித்துப் பார்த்தபோது…கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…நினைவுச் சின்னமே…
கண் விழித்துப் பார்த்தபோது…கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…நினைவுச் சின்னமே…
கதறிக் கதறி எனது உள்ளம்…உடைந்து போனதே…
இன்று சிதறிப் போன…சில்லில் எல்லாம் உனது பிம்பமே…
கண்ணீரில் தீ வளர்த்து…காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…நான் பூத்திருக்கிறேன்
கண்ணிர் துளிகளை…கண்கள் தாங்கும்…
கண்மணி காதலின்…நெஞ்சம்தான் தாங்கிடுமா…
கல்லறை மீதுதான்…பூத்த பூக்கள்…
என்றுதான் வண்ணத்து…பூச்சிகள் பார்த்திடுமா…
மின்சார கம்பிகள் மீது…மைனாக்கள் கூடுகட்டும்…
நம் காதல் தடைகளை தாண்டும்…
வளையாமல் நதிகள் இல்லை…வலிக்காமல் வாழ்க்கை இல்லை…
வருங்காலம் காயம் ஆற்றும்…
நிலவொளியை மட்டும் நம்பி…இலை எல்லாம் வாழ்வதில்லை…
மின்மினியும் ஒளிகொடுக்கும்…
தந்தையையும் தாயையும்…தாண்டி வந்தாய்…
தோழியே இரண்டுமாய்…என்றுமே நான் இருப்பேன்…
தோளிலே நீயுமே சாயும்போது…எதிர்வரும் துயரங்கள்…
அனைத்தையும் நான் எதிா்ப்பேன்…
வெந்நீரில் நீ குளிக்க…விறகாகி தீ குளிப்பேன்…உதிரத்தில் உன்னை கலப்பேன்…
விழிமூடும் போதும் உன்னை…பிரியாமல் நான் இருப்பேன்…கனவுக்குள் காவல் இருப்பேன்…
நான் என்றால் நானே இல்லை…நீதானே நானாய் ஆனேன்…நீ அழுதால் நான் துடிப்பேன்…
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
அன்பே அன்பே நீ என் பிள்ளை….தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…..உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…..உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
அன்பே அன்பே நீ என் பிள்ளை….தேகம் மட்டும் காதல் இல்லை
கண்ணா என் கூந்தலில்…சூடும் பொன் பூக்களும்…உன்னை உன்னை அழைக்க
கண்ணே உன் கைவளை…மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உடைக்க
கண்களைத் திறந்து கொண்டு….நான் கனவுகள் காணுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு…..நான் காட்சிகள் தேடுகிறேன்
உன் பொன் விரல் தொடுகையிலே….நான் பூவாய் மாறுகிறேன்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…..உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்
நானே உன் சுமையாக ஏன் வந்தேன்..சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்….சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும்…சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்….சுகமாக அழ வேண்டும்
இருள் மூடும் கடலோடு நானிங்கே…என் தோணி கரை சேரும் நாளெங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தாய் இது போதும் பேரின்பம்
நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
பொன் மானை பெண் என்று பொய் சொல்ல வந்தாயோ
விண்மீனை கண் என்று மை தீட்டிக் கொண்டாயோ
என் கண்மணி வீதியில் போகும் நேரங்கள்
உன் கால்களில் பொன் மணி பாடும் ராகங்கள்
நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம் நீயல்லவோ எந்தன் காதல் வரம்
நீ மங்கையா ஆசையின் கங்கையா
எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு உன் கோலம்
என்னென்ன கேட்டாலும் எல்லாமும் உன் நாதம்
ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள்
ஓர் பாவையில் வந்ததே அந்த எண்ணங்கள்
உன் பார்வையில் தானே நான் பார்க்கிறேன்
உன் வாழ்க்கையில் தானே நான் வாழ்கிறேன்
என் கண்ணிலும் நெஞ்சிலும் உன் முகம்
ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய் நான் தலை தாழ்ந்து தொழுதேன் என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன் உறவாய் உறவாய் உனையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும் என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்
ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நீ எங்கே சென்று சேர்ந்தாலும் உன் நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும் நீ தீண்டிவிட்டால் உயிர்ப்பேன்
ஒருமுறை முகம் பார்க்க துடிக்குது உள்ளம் காவிரி நதி தாண்டும் கண்களின் வெள்ளம்
காதல் உறவை எரித்திடுமா இதுதான் காதல் சரித்திரமா
உலகை உலகை உன்னால் வெறுத்தேன் உறவாய் உறவாய் உனையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும் என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்
உலகம் எனக்கென்றும் விளங்காதது…உறவே எனக்கின்று விலங்கானது…
அடடா முந்தானை சிறையானது…இதுவே என் வாழ்வில் முறையானது…
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே…உறவுக்கு உயிர் தந்தாயே…
நானே எனக்கு நண்பன் இல்லையே…உன்னால் ஒரு சொந்தம் வந்ததே…
என்னைத்தானே தஞ்சம் என்று…நம்பி வந்தாய் மானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு…விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு…
என்னைத்தானே தஞ்சம் என்று…நம்பி வந்தாய் மானே…
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்
Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

மீண்டும் என் பழைய நினைவுகளோடு! முடிவே இல்லாமல்????

-உன் நினைவுகளோடு மட்டும் முத்தமிழ்…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , , | Leave a comment

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!

அன்பும், ஆனந்தமும் பொங்க,

இல்லமும், உள்ளமும் பொங்க,

ஒற்றுமையும், மகிழ்ச்சியும் பொங்க,

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்

தித்திக்கும்

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!  – முத்தமிழ்!!!!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , | Leave a comment

Happy New Year 2024!

Wishing to you and your family a very Happy New Year 2024! - Muthamizh!

Posted in Quotes and Must follow | Tagged , , , , , | Leave a comment

நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத மாமனிதர்!மறைந்தார் விஜயகாந்த்!RIP!

Posted in தகவல்கள் | Tagged , , , | Leave a comment

Merry Christmas- கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023!

Posted in Quotes and Must follow | Tagged , , , , | Leave a comment

நீயில்லாத வாழ்வு இங்கு எனக்கு கானல் தான்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – டிசம்பர் 11…

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

தெளிந்த நல்லறிவு வேண்டும்;

பண்ணிய பாவமெல்லாம்

பரிதிமுன் பனிபோல,

நண்ணிய நின்முன் இங்கு

நசிந்திடல் வேண்டும் அன்னாய்

மனதிலுறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்
.

Posted in தகவல்கள் | Tagged , , , , , , , , | Leave a comment

பாலகுமாரன் வாசகங்களும்!நடைமுறை உண்மைகளும்!

ஒரு ஆளுக்கு நூறு முகங்கள்.

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு முகம்

எல்லா இடத்திலும்

ஒரே புத்தியாய் இருக்கிறவன் தான் நல்லவன்

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , , | Leave a comment

ஓம் நமசிவாய!!! திருக்கார்த்திகை 2023!

இறைவனின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்

Posted in தகவல்கள் | Tagged , , , , , | Leave a comment

ஒருவேளை உண்மையாக இருக்கலாம். ஆனாலும் இதுதான் உண்மை!!!!

Posted in Quotes and Must follow | Tagged | Leave a comment

நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா! என் மனதின் பிம்பமாய்!

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நன்றி – காவிய கவிஞர் வாலி

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , | Leave a comment

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!Happy Diwali 2023!!

Posted in தகவல்கள் | Leave a comment

சில வாழ்வின் கசப்பான உண்மைகள், இன்னும் என்னோடு தொடர்பில்!!!

  • எலி பந்தயத்தில் ( Rat race) என்னை விட யாராவது முன்னொக்கி செல்லும்போது நான் அமைதியாக இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு எலி அல்ல & நான் எந்த பந்தயத்திலும் இல்லை.
  • இங்கு நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உண்மை இல்லை அனைத்திற்கும் பின் நிலையான ஒன்று உள்ளது மற்ற அனைத்துமே மாறக்கூடியது
  • எல்லா பூக்களுக்கும் வாசம் இல்லை. 
  • எல்லா நீரும் குடிக்கத்தக்க நீரும் இல்லை,
  • எல்லா மரத்தின் கனியும் சாப்பிட தகுந்தவையல்ல,
  • எல்லா இனிப்பும் விரும்பப்படுவது இல்லை
  • எல்லா ஆடைகளும் மறைப்பதில்லை
  • கண் முன்னாடி இருக்குற சக மனிதனிடத்தில் அன்பு கூற முடியாத ஒருவனால் காணாத கடவுளிடத்தில் அன்பு கூறவே முடியாது
  • நீங்கள் நிச்சயமாக பிறரால் நேசிக்கப்படுவீர்கள் ஆனால், என்றென்றும் அல்ல!
  • என்னதான் மனம்,குணம் ,அன்பு என்றாலும் கூட பொதுவாக புறத்தோற்றமும் அழகும் அதிக ஆதிக்கம் செய்யும் .
  • இங்கு இரண்டே பேர்தான் ஒன்று தன் சிரிப்பில் சந்தோஷம் காண்பவர் – மற்றொன்று மற்றவரின் சிரிப்பதில் சந்தோஷம் காண்பவர் 
  •  நீங்கள் யார் என்பதை உங்கள் பெயர் சொல்வதில்லை செயல் சொல்லும்
  • உங்களுக்குத் தெரிந்த மிகச் சிறந்த மற்றும் நெருங்கிய நபர்கள் உங்கள் மோசமான எதிரியாக மாறக்கூடும்.
  • உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் அதிகம் நம்பாதீர்கள் –  நண்பர்கள் ஆகியோருக்கு அதிகமான தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் உங்களை காயப்படுத்தலாம் மற்றும் நீண்ட காலமாக உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். 
  • மனிதர்கள் இயற்கையால் ஒட்டுண்ணித்தனமாக இருக்கிறார்கள், சிலர் அதை மறைக்க சிறந்த முகமூடிகளைக் கொண்டுள்ளனர்.
  • உங்கள் முகத்திற்கு எதிராக உண்மையாக இருப்பவரை விட முதுகுக்கு பின்பு உண்மையாக இருப்பவரே முக்கியமானவர்
  • சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்வீர்கள் என்றால் உங்கள் குணநலனில் ஒரு குறைபாடு இருக்கிறது என்று பொருள்
  • நீங்கள் தவறை உணர்ந்து கேட்டு கொண்ட மன்னிப்பை உங்களுக்கு தருகின்றேன்; ஆனால் உங்கள் மீது இழந்த நம்பிக்கை இழந்தது தான்
  • மனதிற்கு மிகவும் மோசமான காயம் துரோகம் தான்; ஏனென்றால், உங்களுடைய நம்பிக்கையை பெற்ற ஒருவர் தான் சுகமாக இருப்பதற்காக உங்களை காயப்படுத்த தயாராக இருக்கின்றார்.
  • நீங்கள் என்னை, வேண்டும் என்றால் சேர்த்து கொள்வீர்கள், இல்லை என்றால் விட்டு விடுவீர்கள் என்றால், என்னாலும் அதை செய்ய முடியும்
  • எல்லா தவறுகளையும் தம்மிடம் வைத்துக்கொண்டு உங்களை குற்றம் சுமத்தி, குற்ற உணர்வுக்கு ஆளாக்குபவர்களிடம் கவனம் தேவை
  • நீங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து, உணர்ந்து தான் செய்கிறீர்கள் என்பது தான் சிலருக்கு வலிக்கின்றது.
  • மிகவும் அன்பு பாராட்டும் ஒருவர் நம் மனதை காயப்படுத்தினால், மௌனமாக இருப்பது நல்லது; ஏனெனில், உங்கள் அன்பே பயன்தராத போது வார்த்தைகள் என்ன பயனை தரக் கூடும்?
  • சில நேரங்களில் அவர்கள் சொல்லும் சாக்கு போக்குகளை கேட்க வேண்டியது இருக்காது; ஏனெனில் அவர்களுடைய செயல்களே உண்மை என்ன என்பதை காட்டி விடும்
  • உங்களை பத்தி எதுவுமே தெரியாத வரைக்கும் தான் மத்தவங்களுக்கு உங்கள் மேல ஆர்வம் இருக்கும்-  சமூகத்தில் போலி மக்கள் அதிக மதிப்புடையவர்கள்.
  • நீங்கள் எவ்வளவு போலியாக நடிக்கிறீர்களோ, உங்களுக்கு அவ்வளவு அதிக நண்பர்கள் இருப்பார்கள்!
  • நீங்கள் பேசிய வார்த்தைகள் மீண்டும் திரும்பபெறமாட்டாது
  • அடுத்தவர்களிடம் நீங்கள் எதினும் எதிர்பார்த்தால் ; அது உங்கள் மனதை புண்படுத்த நீங்களே ஏற்படுத்தும் வழியாகும்
  • தனிமையில் இருப்பது தவறான உறவில் இருப்பதை விட ஆயிரம் மடங்கு மன அழுத்தத்தை மிச்சப்படுத்தும்
  • சில நேரங்களில் நாம் அதிகம் நம்பும் நபர்களே நம் நம்பிக்கையை அதிகம் உடைக்கிறார்கள்.பெரும்பாலான மக்கள் தேவை பொறுத்தே பிறரிடம் பழகுகிறார்கள்.நமக்கு தாக்கத்தை ஏற்படுத்திய எந்த நிகழ்வுகளும் எப்போதும் மனதில் இருந்து மறைவதில்லை.
  • என் செயல்பாடுகளில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்; வேறு யாரிடமும் அல்ல.
  • என்னை மதிக்காதவர்களிடமிருந்து நான் விலகிச் செல்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை என்பதே உண்மை.

————————————————————————————————————————–

அகங்காரமும் பொறாமையும் இல்லாவிட்டால் அனைவரும் பேரின்பக் கடலில் மூழ்கி அழியாத அமிர்தத்தை அருந்தலாம்.
– மகாவதார் பாபாஜி

Posted in Quotes and Must follow | Tagged , , , , | Leave a comment

என் நினைவுகளில் – நானும், உன் நியாபகங்களும்!

வேகமாய் முன்வந்து நிற்கும்

உன்னைப் பற்றியதான நினைவுகள்!

நான் மட்டும்தான் நினைக்கிறேன்!

நீ என்னை நினைக்கவே மாட்டாய்

என்ற நினைவு வரும்போது உள்ளுக்குள்

உயிர்க்குமிழி உடைந்துபோகும் எனக்கு !

இருப்பினும் உன்னுடனான

என் அடுத்த சண்டைக்கு காரணம் கிடைத்ததை எண்ணி .

ஆனந்தப்பட்டுக்கொள்ளும் மனம்.

இப்படித்தான் முடிகின்றன

எனக்கான எல்லா விடுமுறைக் காலங்களும்

உன் நியாபகங்களில்!

விடுமுறை முடிந்து அலுவலகம் திரும்பினாலும்

ஒப்பித்துக் கொண்டேயிருக்கும்

உன் நினைவுகளை – என் வீடு

அடுத்த விமுறைக்காலம் வரும்வரை!

எப்பொழுது நீ வருவாய்

என் நெருக்கமாக (நிஜமான நினைவாக)?????????

-உன் நினைவுகளோடு மட்டும் – முத்தமிழ்…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , , , , , | Leave a comment

என்னை பிடிக்கவில்லை!!!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , | Leave a comment

Be Kind! Be Original!

“If someone treats you bad, just remember that there is something wrong with them, Not you. Normal people don’t go around destroying other people.”

😌
Posted in Quotes and Must follow | Tagged , , , , | Leave a comment

சிந்து பைரவி ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!

இது ஒரு காலை ராகம்.

சிந்து பைரவி ராகம் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் இனிமையான உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இது ஒரு வண்ணமயமான ராகம் மற்றும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது .

ராகம் தலைவலி, முதுகுவலி, நெஞ்சு வலி போன்றவற்றைக் குணப்படுத்துவதோடு, மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரும் என்று கூறப்படுகிறது.

சிந்துபைரவி ஒரு காந்தம் போல் மக்களை ஈர்க்கிறது.

ராகத்தை வாசிக்கும்போது அல்லது கேட்கும்போது ஒருவர் அமைதியையும் அமைதியையும் அனுபவிக்க முடியும்.

இது நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய இசையை ஒருங்கிணைக்கிறது,

சிந்துபைரவி இசையமைப்பாளர்களின் ஹாட் பேவரைட்.

இது ராகத்தைப் பற்றிய அதிக தகவல்கள் இல்லாமல் ஒரு சாதாரண மனிதனால் கூட பாராட்டப்படலாம்.

சிந்துபைரவி கலைஞருக்கு முழுமையான கருத்துச் சுதந்திரத்தை அளிக்கும் அழகான ராகம் .

ஒரு கலைஞருக்கு ஒரு இலவச பாணி விளக்கக்காட்சியில் தன்னை வெளிப்படுத்த ஒரு கேன்வாஸ், நிறைய வண்ணங்கள் மற்றும் தூரிகைகள் வழங்கப்படுவது போன்றது.

சிந்துபைரவி ஒரு நவீன ராகம்.

-முத்தமிழ்…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

எனக்குத் தெரிந்ததும் அவ்வளவுதான்!!!!!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged | Leave a comment

என்னை பற்றி …… எழுதிய கவிதை!!!!!!!!!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , | Leave a comment

என்னோடு தொடர்புடைய சில அனுபவ பாடங்கள்!!இன்னும் விடை தெரியாமலும், புரியாமலும்— நான்?!!!!!

  • உங்களை மதிப்பிடும் மக்களைப் பற்றி கவலை பட வேண்டாம்

நீங்கள் வாழ்க்கையில் என்ன போராட்டங்களை அனுபவித்தீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

  • மக்கள் நீங்கள் அவர்களுக்காக செய்த நல்ல விஷயங்களைப் பற்றி பேசமாட்டார்கள் ஆனால் நீங்கள் அவர்களுக்கு எதிராக ஒரு சிறு தவறை செய்தால் கூட அது உங்களை தேவையற்ற மற்றும் சுயநலமான நபராக மாற்றும் அவர்கள் பார்வையில், மேலும் அவர்கள் அந்த தவறை உங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான முறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
  • நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களை பற்றி பின்னால் பேசும் நபர்களுக்கு எதிராக உங்களை விட்டு கொடுக்கும் யாரும் உண்மையில் உங்கள் நண்பர் அல்ல. 
  • தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடாதீர்கள். நடத்தையால் யாரையும் நம்பாதீர்கள்.
  • நீங்கள் இதை சுயநலம் என்று அழைக்கலாம், ஆனால் நான் என்னை நல்லவனாக அல்லது சுயநலமாக நடத்துகிறேன், நான் பல பேரை நம்பி சோர்ந்து விட்டேன்.நான் யாருடைய இரண்டாவது விருப்பமாக இருக்க விரும்பவில்லை.
  • சில நேரங்களில் பணத்தை விட அன்பு மதிப்புக்குரியது.
  • மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
  • உங்கள் சிறந்த நண்பர் ஒருநாள் உங்கள் மோசமான எதிரியாக மாறலாம்.நீங்கள் அவர்களுடன் பேசாமல் இருந்தால் நண்பர்கள் அந்நியர்களாக மாறிவிடுவார்கள்.

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , , , | Leave a comment

யமுனா கல்யாணி ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , | Leave a comment

மன்னிக்க சொன்னேன்!!! மரணத்தை கேட்க சொன்னாய்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , | Leave a comment

விலைமாது???!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , | Leave a comment

எது வந்தால் எது போகும்- விதுர நீதி!!!

1. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.

நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம்
தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ ,
உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்
படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் .
எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும்.

2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.

விசுவா மித்திரருக்கு அவரது தவ வலிமையே செல்வமாகும்.
அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவர் தவவலிமை
குறைந்து விட்டதோ, அது போல நமக்கு கோபம் வந்தால்
நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும்.

3. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.

நம்மிடம் அளவுக்கு அதிக பணமோ பொருளோ நகையோ இருந்து,
அதன் மீது அசையும் இருந்தால், பகைவரோ பங்காளியோ,
கள்வரோ, அரசோ ( அரசு என்றால் வரியாக சொத்துக் குவிப்பாக)
அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் வரும்.
அந்த எண்ணமே நமது தைரியத்தை பறித்துவிடும்.

4. கெட்டவர்கள் சகவாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்.

ஒழுக்கம் கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும்
பறி போகும்
. நாம் நல்லவர்களுக்கு தொண்டு புரியலாம். ஆனால்
சுய லாபத்திற்காக ஒழுக்கம் கெட்டவர்களுக்கு தொண்டு புரிந்தால்
நமது ஒழுக்கமும் போய் விடும் என்பது உறுதி.

மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும்.
ஆனால் …

5. அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்.

1. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.
2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.
3. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.
4. கெட்டவர்கள் சகவாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்.
5. அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்.

இவை ஐந்தும் அற வழிக்குப் பொருந்தாவையாகும். ஆகவே இவை
ஐந்தும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அழகாக விதுரர் எடுத்துரைக்கிறார்.

Posted in ALWAYS USEFUL | Tagged , , | Leave a comment

ஹம்சநாதம் ராகம் – எனக்கு பிடித்த திரை இசை பாடல்கள்!!!

ஹம்சநாதம் ராகம் – பாடல்கள்
ஒரு பூ எழுதும் கவிதை
தென்றல் வந்து என்னை தொடும்
ஒரு தேவதை வந்தது
ஓம் நமஹ
வயது வா வா
மீட்டு என்னை மீட்டு
மனசு மருகுதே கனவு உருகுதே
அரும்பே
திருவே நினை காதல்
இசையில் தொடங்குதம்மா
மலர்களே மலர்களே
புது உணர்வே
பூ வாசம்

ஹம்சநாதம் – அன்னத்தின் அழைப்பு Call of Swan

ஹம்சனாடா என்றால் “ஸ்வான் அழைப்பு” என்று பொருள்.

ஹம்சநாதம் ஒரு கவர்ச்சியான மெல்லிசை மற்றும் குறிப்பிடத்தக்க அடையாளத்துடன் ஒரு இனிமையான, மென்மையான சிறிய ராகம்.

இது ஒரு காதல் மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை அமைக்கிறது.

இது ஒரு உன்னதமான மற்றும் இனிமையான மாலை ராகம்.

இது தூய இன்பம் தரும் இசை.

இந்த ராகம் வாத்தியக்காரர்களுக்கும், பாடகர்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்று.

Hamsanadam is a pleasing, soft minor raga with an exotic melody and striking identity.

It sets a romantic and joyous mood

Its a sublime and pleasant evening raga.

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Tagged , , | Leave a comment

Stories to Stir the Soul::Whispers of Wisdom::Embracing Poems:: My Latest Literary Dive! 10-Sep-2023

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

எனக்கு பிடித்த கௌரிமனோகரி ராக பாடல்கள்!

கௌரிமனோகரி ராகம் – பாடல்கள்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
கண்ணா வருவாயா
என்னதான் சுகமோ நெஞ்சிலே
பொன் வானம் பன்னீர் தூவுது
அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே
முத்தமிழ் கவியே வருக
பூபாளம் இசைக்கும்
ஓ எந்தன் வாழ்விலே
பாடும் வானம்பாடி
ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
கௌரி மனோஹரியைக் கண்டேன்
ஆகாயம் கானாத சூர்யோதயம்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
வானவில்லின் வண்ணம்
விழியும் விழியும் நெருங்கும்
தென்றலைக் கண்டுகொள்ள மானே
உன்னை கொஞ்சும் நேரம்
காதல் கொள்ளுதடி
என்ன சொல்லப் போகிறாய்
பூங்காற்றிலே உன் சுவாசத்தை

இதயத்தைத் திருடும் ராகம்!

கௌரி (பார்வதி தேவி) இதயத்தைத் திருடுகிறாள் –
(மனோஹரி என்றால் இதயத்தைத் திருடியவள் என்று பொருள்).
எனவே கௌரிமனோஹரி என்றால் இதயத்தைத் திருடுகிற கௌரி.
அர்த்தத்தின் மற்றொரு பதிப்பு ‘கௌரியைப் போல் இனிமையான மற்றும் அழகான ஒன்று’ (மனோஹரம்- மகிழ்ச்சிகரமானது)

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

என் புல்லாங்குழலாய் நீ மட்டும்!!!!!!!

-உன் முத்தமிழ்…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மை போலே! என்னைப் போல்……

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

நாம் தேடப்படவில்லை எனில்… நாம்  தொலைந்து போகட்டும் என்று அர்த்தம்!!!!!

நாம் அவர்களுக்கு தேவை இல்லை என்று அர்த்தம்!

உனக்கான அன்பை எல்லோரிடமும் தேடாதே ஏமாந்து போவாய்!

நானாக யாரையும் வெறுக்கவும் இல்லை..!! விலகவும் இல்லை..!!

என்னிடம் பேச விருப்பமில்லாதவர்களிடம் விலகி நிற்கிறேன்…!!

தங்கள் தேவைக்காக பழகும்

உறவுகளுக்கு தேவை முடிந்தவுடன்

நாம் தேவை இல்லாத பொருளாக வீசப்பட்டு விடுகின்றோம்,!

அன்புக்காக போய் கடைசியில் அசிங்கப்பட்டு விலகிவிடுகின்றோம்.

அன்பு என்பது இருபுறமும் இருக்க வேண்டும் அப்போது தான் அது முழுமை பெறும்.

“அது உறவிலும் சரி! நட்பிலும் சரி “

என்றும் நீங்கள் நீங்களாக இருங்கள்..

விரும்பினால் அவர்கள் பழகட்டும்.

வெறுத்தால் அவர்கள் விலகட்டும்..!

நீங்கள் கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது !

அவர்கள் கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு மதிப்பு இருக்காது !

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மந்திரங்கள் தேவையில்லை…

சில மறதிகள் போதுமானது….!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

Have a Happy Onam! May God bless you and your family and fill your home with happiness and joy!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

சில தவறுகள் நம் வாழ்க்கையை அழித்துவிடும்…..

தவறான நண்பர்களின் சேர்க்கை…

அடுத்தவர்களுக்கு கேடு நினைப்பது..

நம்பிக்கை வாக்குறுதி கொடுத்த பின் ஏமாற்றுவது..

நம்பியவர்களுக்கு செய்யும் துரோகம்…

ஆணவத்தினால் யாரையும் மதிக்காமல் செயல்படுவது…

அடுத்தவன் வீழ்ந்து.. நாம் வாழ நினைப்பது….

ஒழுக்கமான வாழ்க்கை வாழாதது…

நன்றி மறப்பது…

வழியில் வெளிச்சம் இருக்கிறது என்று
விழிமூடிச் சென்றால் தவறு…

வளைந்தால் பலவீனம் என்றும்,
நிமிர்ந்தால் பலமென்றும் கொண்டால் தவறு….

தேவையில்லா ஒன்றை வரவேற்க,
தேவையுள்ள ஒன்றைத் தவிர்த்தால் தவறு….

எதிரிதான் என்றாலும் நொந்திருக்கும் போது
பதிலடி தந்தால் தவறு…..

”சொல்லாதே” என்றுனக்குச் சொன்னதை, ”சொல்லாதே”
என்றெனக்குச் சொன்னால் தவறு….

பொய்யான உறவுகளால்
மெய்யாக ஒருவருக்கும் இன்றி
உதிர்ந்து போய் விடுவார்.

நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய்,

தினமும் தியானம் செய், தினமும் தவறு செய்,

கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’‘

ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?’‘

அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும்!

Posted in Quotes and Must follow | Leave a comment

பெண்ணின் மிகப் பெரிய திறமை / பலம் / ஆற்றல்!

“பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்” ——–பாலகுமாரன்

Posted in Quotes and Must follow | Leave a comment

நான் ஒரு வெளிச்சமே இல்லா வீடானேன்………………!? நீ இல்லா நானும்……என் அன்பே…!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

She Makes My Heart! Melody in Her Heart! One of my …….🧚

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

எதிலும் இருப்பான் இவன் என்னுள்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

உயிர் தந்து…மீண்டும் கொல்வாயா! என்னிதய துணைவியே…..?

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

உதிர்த்த வார்த்தை உயிர் வாழும்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

தோற்றுப்போதல்!

Posted in ALWAYS USEFUL | Leave a comment

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Posted in ALWAYS USEFUL | Leave a comment

புதைந்து போன முகங்கள்!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

நமது திறமைகளை எந்தெந்த வழிகளில் வெளிப்படுத்தலாம்?

1.உயர்வான எண்ணங்களினால்

2.சரியான சொற்களினால்

3.தரமான செயல்களினால்

4.நல்ல நடவடிக்கையினால்

5.நியாயமான நடுநிலையினால்

6.உண்மையான உணர்வுகளினால்

7.ஒளிவுமறைவு இல்லாத குணத்தினால்

8.சரியான முடிவுகளினால்

9.தெளிவான பாதையினால்

10.மனதார பாராட்டும் பண்பினால்

  • முரட்டு பிடிவாதம்.
  • ஆணவம்.
  • அளவற்ற கோபம்.
  • சேர்க்கை.
  • சோம்பல்/அலட்சியம்.
  • தாழ்வு மனப்பான்மை.
  • இணக்கமான போக்கின்மை.
  • தீய பழக்கங்களுக்கு அடிமையாதல்.
  • சுயமதிப்பீடு செய்யாமை மற்றும் மேம்படுத்தாமை.
  • கவனச்சிதறல்.
  • உண்மையான, நியாயமான விமர்சனங்களுக்குச் செவிகொடாமை.
  • சரியான வாய்ப்புகள் அமையாமை (அ) அமைந்தாலும் பயன்படுத்தாமை.
  • குருட்டு நம்பிக்கை/அவ நம்பிக்கை.
  • தான்தோன்றித்தனமான வாழ்வுமுறை.
Posted in ALWAYS USEFUL | Leave a comment

சிறுகதைகளும், நாவல்களும்: என் தமிழ் சேகரிப்பு! இன்று வாங்கியவை! 06-Aug-2023!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

If you still think of me!You know I’m still waiting for you!

I’m here wanting you!
Drowning between photos and notebooks,
between things and memories!
I am here!
Going crazy!

The letters I wrote,
I never sent,
You don’t want to hear from me,
I can’t understand,
The fool I was.
It’s a matter of time and faith.
A thousand years with another thousand
We’re enough to love!
I know I let you get away!
I know I lost you!

Nothing can be the same!
A thousand years can reach,
So you can forgive me!
I’m here wanting you!

If you still think of me,
You know I’m still waiting for you!

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment

Smoking? quit?

Posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal | Leave a comment